20-06-2020 | 4:30 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றின் புதிய, அபாயமிக்க கட்டத்தை உலகம் எதிர்நோக்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் உலக நாடுகள் முடக்கலைத் தளர்த்தியுள்ளதால், அபாய நிலை தோற்றம் பெற்றுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom...