19-06-2020 | 8:41 PM
Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதி வாகன உரிமையாளர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று சுமூகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
இன்று முதல் மணல் விநியோகம் வழமைபோன்று இடம்பெறும் எனவும், குடத்தனை வாகன உரிமையாளர்களுக்கு முன்னர் போன்று அனுமதி அளிக்கப்படுவதாகவும் வழங்கப்பட்ட உறுதிப்பாட்டை அட...