16-06-2020 | 4:11 PM
Colombo (News 1st) அரசினால் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் வரை , மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சோதனைக்குட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சி.ரி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
இதேவேளை, கனிய வளங்களை ஏற்றிச்செல்வதற்கு தேவையான அனுமதிப...