நாட்டில் 1903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 1903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 15-06-2020 | 10:05 PM
Colombo (News 1st) 

Update: 15/06/2020; 9.45 PM: 

இன்று (15) இதுவரை 14 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,903 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------

Update: 15/06/2020; 5.00 PM: 

இன்று (15) இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,901 ஆக உயர்வடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மாலைதீவிலிருந்து வருகைதந்த 6 பேர், குவைத்திலிருந்து வருகை தந்த 5 பேர் மற்றும்  பங்களாதேஷிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------

Update: 15/06/2020; 4.00 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,896 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

----------------------------------------------------------------------------------------------------------------------- 15/06/2020; 2.30 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.