13-06-2020 | 5:30 PM
Colombo (News 1st) நேபாள மலைகளில் அழிவை சந்தித்து வரும் சிவப்பு பண்டா கரடிகள் தொடர்பில் வனவிலங்கு ஆர்வலர்கள் செய்மதியூடாக ஆராய்ந்து வருகின்றனர்.
குறித்த பாலூட்டி இனம் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை கிழக்கு இமாலயம் மற்றும் தென்கிழக்கு சீனப் பகுதிகளில் சில ஆயிரக்கணக்காகக...