English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Jun, 2020 | 3:13 pm
Colombo (News 1st) பம்பலப்பிட்டியில் டிபென்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிபென்டர் வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும் அவர் சட்டம் பயிலும் மாணவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாணந்துறை தெற்கு பகுதியில் பொல்கொட ஆற்றில் காரொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காரில் பயணித்த 28 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் சாரதி காப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
07 Jul, 2022 | 02:05 PM
22 Jun, 2022 | 03:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS