English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Jun, 2020 | 3:21 pm
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை திருத்துவதற்கு 5 நாட்கள் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆம் திகதி முதல் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி தற்காலிகமாக இணைப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) முதல் நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மின்விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மினசக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
05 May, 2022 | 01:59 PM
23 Dec, 2020 | 12:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS