12-06-2020 | 5:31 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன், EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக்...