11-06-2020 | 7:23 PM
Colombo (News 1st) மன்னார் - பேசாலை, நடுக்குடா கடற்கரையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் சில இன்று மீட்கப்பட்டன.
பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்று இன்று மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பேசாலை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந...