by Chandrasekaram Chandravadani 10-06-2020 | 10:40 AM
Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போர்னோ மாநிலத்திலுள்ள குக்கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.