10-06-2020 | 6:35 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து சரணாலயங்கள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்களை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் மீள திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இந்த விடயம் ...