by Chandrasekaram Chandravadani 09-06-2020 | 2:07 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தால் இன்று (09) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.