நாட்டில் 1857 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1857 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 08-06-2020 | 8:02 PM
Colombo (News 1st) Update - 08/06/2020; 7.30 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1857 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  ----------------------------------------------------------------------------------------------------------------------------------- Update - 08/06/2020; 6.15 PM: நாட்டில் 

இன்று (08) இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடற்படையினர் 10 பேர் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய நால்வர் தொற்றுக்கு உள்ளாகியதையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- Update - 08/06/2020; 5.00 PM: மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1845 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- Update - 08/06/2020; 4.30 PM: 

நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.