இன்று (08) இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடற்படையினர் 10 பேர் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய நால்வர் தொற்றுக்கு உள்ளாகியதையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- Update - 08/06/2020; 5.00 PM: மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1845 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- Update - 08/06/2020; 4.30 PM:நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.