கொரோனாவிலிருந்து மேலும் 49 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 990 ஆக உயர்வு

by Staff Writer 08-06-2020 | 3:14 PM
Colombo (News 1st) நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் இன்று (08) குணமடைந்துள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.