மழையுடனான வானிலை நீடிக்கும்

மழையுடனான வானிலை நீடிக்கும்

by Staff Writer 07-06-2020 | 7:25 AM
Colombo (News 1st) நாட்டின் தென் மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வட மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிடுகின்றார்.