by Staff Writer 05-06-2020 | 4:28 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 931 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது