English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jun, 2020 | 5:01 pm
Colombo (News 1st) மொனராகலை – இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தேகட்டுவ பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, பலத்த காயமடைந்த சந்தேகநபரை மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொனராகலை – மாரவ பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இன்று உயிரிழந்துள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபருக்கு எதிராக இரண்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 May, 2022 | 08:08 PM
23 Apr, 2022 | 04:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS