எதிர்வரும் 6 ஆம் திகதி தபாலகங்கள் திறக்கப்படாது

எதிர்வரும் 6 ஆம் திகதி தபாலகங்கள் திறக்கப்படாது

by Staff Writer 04-06-2020 | 7:14 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், நாட்டிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்