04-06-2020 | 4:55 PM
Colombo (News 1st) கேரளாவில் யானை ஒன்றை அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொன்ற வழக்கில், விசாரணை நடத்துமாறு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சைலன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் யானை ஒன்று மூன்று நாட்களாக தும்பிக்கை மற்றும் வாய்ப் பகுதியை ஆற்...