​தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரிப்பு

by Staff Writer 03-06-2020 | 6:55 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 27 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 13 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 863 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்