English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Jun, 2020 | 11:50 am
Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு இத்தாலி அனுமதியளித்துள்ளது.
இன்று (03) முதல் இதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
இதேவேளை, உள்ளூர் பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்படவுள்ளது.
இதனையடுத்து, மக்கள் பிராந்தியங்களுக்கு இடையில் சுதந்திரமாகப் பிரயாணிப்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.
இத்தாலியின் மொத்த தேசிய உற்பத்தியில், சுற்றுலாத்துறை பிரதான பங்குவகித்து வருகின்றது.
ஐரோப்பாவில் முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், இத்தாலி இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 Feb, 2021 | 08:25 PM
25 Feb, 2021 | 11:48 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS