02-06-2020 | 8:51 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சுமார் 3 மாதங்களின் பின்னர் இன்று களப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்தப் பயிற்சி முகாம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா அச்சத்தினால் முழு உலகமும் முடங்கியிருக்க, கிரிக்கெட் வீரர்களும் ...