30-06-2020 | 3:54 PM
Colombo (News 1st) திருகோணமலை - கல்லடி, மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது புத்தளம் - காரியப்பர் வீதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்த நபர் வாழைத்தோட்டம் பகுதியில்...