கொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 31-05-2020 | 1:44 PM
Colombo (News 1st) நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.