நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்

இன்று நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்

by Bella Dalima 29-05-2020 | 8:35 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை (30) சனிக்கிழமை முழுவதும் நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.