English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
29 May, 2020 | 6:33 pm
Colombo (News 1st) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.
21 May, 2022 | 07:45 PM
16 Apr, 2022 | 05:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS