பொது தேர்தல்; மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு 

by Chandrasekaram Chandravadani 27-05-2020 | 2:27 PM
Colombo (News 1st) ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (28) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.