கத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

by Staff Writer 27-05-2020 | 7:36 AM
Colombo (News 1st) கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.