26-05-2020 | 7:59 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று பகல் 01.30 அளவில் கிளிநொச்சி நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மனித எச்சங்கள், சீருடை, துப்பாக்கிகள், வெடிபொருட்கள் என்பன குறித...