நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 25-05-2020 | 7:10 PM
Colombo (News 1st) Update ; 25/05/2020 : 7.00 PM: நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1182 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------- Update ; 25/05/2020 : 6.00 PM: நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1166 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- Update ; 25/05/2020 : 6.00 PM: நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- Update ; 25/05/2020 : 5.00 PM: நாட்டில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1162 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------ Update ; 25/05/2020 : 3.00 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1148 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.