நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

by Staff Writer 25-05-2020 | 5:18 PM
Colombo (News 1st) Update: நாட்டில் 10 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.