உண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்

by Staff Writer 25-05-2020 | 4:43 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலான உண்மைத் தன்மையை மக்களுக்கு வௌிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.