25-05-2020 | 5:45 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்ட விரோதமாகக் கூடியதுடன் மோதலில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...