கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

by Chandrasekaram Chandravadani 24-05-2020 | 3:26 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 14 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். அதற்கமைய Covid - 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.