COVID-19 தொற்றுக்குள்ளான 40 பேர் குணமடைந்தனர்

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 23-05-2020 | 3:08 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை 1068 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 399 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ஏனைய செய்திகள்