23-05-2020 | 7:05 PM
Colombo (News 1st) சீஷெல்ஸில் இருந்து 35 பேருடன் புறப்பட்ட விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.
சீஷெல்ஸூக்கு சொந்தமான விமானத்தில் அந்நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த 35 பேருக்கும் சிகிச்சையளிக்குமாறு சீஷெல்ஸ் அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, சீஷெல்ஸ் பிரஜைகள் இலங்கைக்கு வர...