கொரோனா தொற்றிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 22-05-2020 | 7:27 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 16 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 1055 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 426 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.