நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 21-05-2020 | 5:37 AM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளாகியோரில் மேலும் 20 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 417 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.