Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரித்துள்ளது.
COVID-19 தொற்றுக்குள்ளாகியோரில் மேலும் 20 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 417 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.