by Staff Writer 19-05-2020 | 2:46 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.
COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.