கொரோனாவிலிருந்து மேலும் 32 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 32 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 15-05-2020 | 7:15 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 32 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 925 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.