15-05-2020 | 3:30 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காக வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசார...