கொரோனாவிலிருந்து மேலும் 63 பேர் மீண்டனர்

கொரோனாவிலிருந்து மேலும் 63 பேர் மீண்டனர்

by Staff Writer 14-05-2020 | 4:36 PM
Colombo (News 1st) கொரேனா தொற்றுக்குள்ளான மேலும் 63 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில் நாட்டில், Covid-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 461 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.