12-05-2020 | 2:32 PM
Colombo (News 1st) நிதி தூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒழித்தல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பான மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை நீக்கியுள்ளது.
“சாம்பல் நிறப்பட்டியல்” என அடையாளப்படுத்தப்படும் நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் ஆவணத்தில் நிதிதூ...