by Chandrasekaram Chandravadani 10-05-2020 | 8:35 PM
Colombo (News 1st) Update; 10/05/2020 ; 8.00 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
10/05/2020 ; 5.45 PM: நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (10) மாலை மேலும் 9 பேர் Covid - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் 525 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.