10-05-2020 | 4:57 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 18,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலை ஆரம்பமாகி...