கொரோனாவிலிருந்து மேலும் ஐவர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் ஐவர் குணமடைந்தனர்

by Chandrasekaram Chandravadani 09-05-2020 | 5:25 PM
Colombo (News 1st) Update ; 09/05/202 : 5.30 PM : நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் ஐவர் குணமடைந்துள்ளனர். நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------- 09/05/202 : 1.22 PM : Covid - 19 தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.