English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 May, 2020 | 5:31 pm
Colombo (News 1st) தன்னிறைவு பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு ஊக்கப்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றது.
எனினும், உர விநியோகத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் சில பகுதிகளில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் அடிக்கட்டு உரம் உள்ளிட்ட சில உரங்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்ய நேரிடுவதாகவும் அவர்கள் கவலை வௌியிட்டனர்.
மானிய உரம் நெற்செய்கைக்கு மட்டும் வழங்குகின்ற நிலையில், மேட்டு நிலச்செய்கையான ஏனைய தானிய மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு அது கிடைப்பதில்லை.
யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகளவில் மேட்டுநில பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காண முடிகிறது.
விவசாயிகளுக்கு தடையின்றி தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே தன்னிறைவு பொருளாதாரம் என்ற இலக்கை அடைய முடியும் என யாழ். விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
10 Jul, 2022 | 07:57 PM
30 Jun, 2022 | 05:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS