07-05-2020 | 3:59 PM
Colombo (News 1st) இந்தியாவில் இன்று காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 89 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தியாவில் மொத்தமாக பதிவாகிய உயரிழப்புகளின் எண்ணிக்கை 1,783 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது....