31-05-2020 | 9:30 AM
Colombo (News 1st) கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் வெல்லம்பிட்டிய பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில், உள்நாட்டில் தயா...