முன்னாள் பா. உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு 

by Staff Writer 30-04-2020 | 4:05 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.